மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Saturday, September 27, 2014

விவாகரத்து ஆன கணவன், மனைவியைக் கூடஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன்

ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன்

 

 

 பொதுவாக குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியம். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்யம், ஒருத்தர் ஒருத்தருக்கு இடையே வேறுபாடுகளை மறப்பது, கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய அம்பாள் காமாட்சி அம்மன்.


பிரிந்திருந்தவர்களை காஞ்சி காமாட்சி அம்மனிடம்
போய்விட்டு வாருங்கள்

விவாகரத்து ஆன கணவன்,
மனைவியைக் கூடகாமாட்சி அம்மன் கோயிலிற்குப் போய் வாருங்கள்
விவாகரத்து வாங்கிவிட்ட பிறகு எப்படி ஒன்றாகப்போவது என்று கேட்டார்கள்.ஆண்டவனுக்கு ஒரு வேண்டுதல்என்று சொல்லிவிட்டுப் போய்
வணங்கிவிட்டு வாருங்கள் சில சாதகமான நிகழ்வுகள் நடக்கும்.
வணங்கிவிட்டு வெளியே வந்தபிறகு,நாம் ஏன்சேர்ந்து வாழக்கூடாது என்று கணவன் கேட்க, நானும் அதைத்தான் நினைத்தேன் என்று மனைவி சொல்ல, அம்பாள் ஏதோ சொன்ன மாதிரி இருந்தது.நமக்குள்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்இருக்கிறதே என்று மனைவி சொல்ல,இல்லை அதையெல்லாம் நான் மறந்துவிட்டேன் கணவன் சொல்லியிருக்கிறேன்.இதுபோன்றெல்லாம்
பார்க்கிறோம். குடும்பம்அமைதியாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். அந்த குடும்பஅமைதிக்கு காஞ்சி காமாட்சி அம்மன் மாதிரி ஒரு சாத்வீகத்தையும்,சந்தோஷத்தையும் கொடுக்கக்கூடியஒரு அம்மனே கிடையாது.அதற்கடுத்து தனதான்ய சமர்த்து.

ஏனென்றால் ஸ்ரீசக்கரம் பிரதோஷ்டம் செய்திருக்கிறார்கள்.
ஆதிசங்கரர்தான் செய்து வைத்தார்.ஸ்ரீ என்பது லட்சுமியின் அம்சம்.
அதனால் மிகவும் விசேஷமானது. வாராக் கடன்கள் வர ஆரம்பிக்கும். இந்த அம்மனுடைய கண்களில் தீட்சாயனம், தீர்க்கம்பார்க்கலாம். அவர்
உட்கார்ந்திருக்கும் வடிவமே பத்மாசன வடிவம்.ஆசனங்களிலேயே முக்கியமான ஆசனம் பத்மாசனம். அந்த பத்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதால் தான் கேட்டது கிடைக்கும்.எது நியாயமானதே அதை உடனே கொடுக்கக்
கூடிய அம்பாள்.அதற்கடுத்தது,அம்பாளுக்கு வலப்பக்கமாகஇன்னொரு அம்பாள் தவக்கோலத்தில் இருக்கிறார்கள். நின்ற நிலையில், ஒன்றைக்காலில் ஒரு அம்மா தவம் செய்கிறார்கள்.அதனால்தான் அந்த
அம்பாளுக்கு எல்லா சக்தியும் உண்டு என்று சொன்னது.மற்றொரு பக்கம் இடப்பக்கத்தில் பார்த்தீர்களென்றால் அரூபமாக லட்சுமியும் இருக்கிறார்கள்.
பக்கத்தில் அன்னபூரணி, அதற்கும் மேலே சரஸ்வதி இருக்கிறார்.
இதுபோல பல சக்தி பீடங்கள் காமாட்சி அம்மனை சுற்றி இருக்கிறது.
சிவாலயங்களில் பார்த்தீர்களானால்,தில்லை நடராஜர் கோயிலிற்குப்
போனால்எல்லா சிவாலயங்களுக்கும் போன நன்மை உங்களுக்கு கிடைக்கும்.அதேபோல,
காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிற்குக் போனால்அனைத்து அம்பாள் சன்னதிக்கும் போன பலன் உங்களுக்குக் கிடைக்கும். அந்தஅளவிற்கு சிறப்பு வாய்ந்தஒரு அம்மன்.காமாட்சி அம்மனுக்கு விருத்தம் இருக்கிறது. அதில்
உருகி உருகி பாடியிருக்கிறார்கள்.
அந்த விருத்தத்தில்ஒரு பாடலையாவது பாடி வழிபட்டால் அது இன்னமும் விசேஷமாக இருக்கும். இந்தஅம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தாலும் விசேஷம். சகல நலன்களும்உண்டாகும்.

No comments:

Post a Comment