மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Thursday, July 30, 2015

ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிர வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில்   31.07.2015 ஆடி மாத வெள்ளி  கிழமை பௌர்ணமி அன்று இரவு
அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
 ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :9787521143 ,98428 58236,




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
  31.07.2015 ஆடி மாத வெள்ளி  கிழமை   பௌர்ணமி  -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை
மற்றும் மாலை 6.00மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

 மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

cell :98428 58236


Tuesday, July 28, 2015

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி  & 

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில்  அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான்  சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு  30-07-2015 
வியாழக்கிழமை ஆடி  மாத உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236





Saturday, July 25, 2015

வாழ்வில் இன்பம் அடைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

வாழ்வில் இன்பம் அடைய 




வேலா சரணஞ் சரணமென் மேல்வெகு ளாமலினி
மேலா யினும் கடைக் கண்பார் பருப்பத வேந்தன்மகள்
பாலா குறுமுனி யார்க்கும் திருப்புகழ்ப் பண்ணவர்க்கும்
ஆலால முண்டவர்க் கும் உபதேசித்தஎன் னாண்டவனே ...

--------------------------முருகர் அந்தாதி ------------------------------

முருகனிடம் உபதேசம் பெற்றவர்கள் மூவர்

தேவ தேவன் --சிவபெருமான் 
முனிசிரேஷ்டர் ---அகத்தியர்
நரசிரேஷ்டர் ------ அருணகிரிநாதர்


நக்கீரர்,கபிலர் ,இடைக்காடர் ,பொய்யாமொழி புலவர்,ஔவையார் ,சிகண்டி ,சிதம்பர ஸ்வாமிகள்,கச்சியப்பர் ,வசிட்டர் இவர்கள் முருகனின் அருள் பெற்றவர்கள் .
இராமயணத்தில் வரும் குகன் ராம பக்தன் ,இறுதியில் திருவடி பேறு அடைந்தது முருகனிடம் தான் .

உயிர் இந்த உடம்பில் இருக்கும் போதே இறைவனை வணங்கி பயனுடைய வேலைகளை செய்து வந்தால் ஆத்மா உடலை விட்டு நீங்கினாலும் கவலை பட வேண்டியதில்லை .தவம் செய்து இறைவழிபாட்டில் இருந்த உயிர் இறைவனை சென்றடையும் .இதுதான் பரமசுகம் .இதை பெற இப்போதே
முருகனை சேவித்து வணங்கி பயன் பெருக.

வேண்டத் தக்கது அறிவோய் நீ ,வேண்டமுழுதும் தருவோய் நீ
என்ற மணிவாசகரின் கூற்றுப்படி
குழந்தைக்கு வேண்டியதை தாய் தருவதை போல் ,நமக்கு வேண்டியதை இறைவன் தருவான் .
நிஷ்காமிய வழிபாடு தான் சிறந்தது .பலனை எதிர் பார்க்காமல் ஆண்டவனை வணங்க வேண்டும் .



Friday, July 24, 2015

ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை

சிவமயம்


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி துணை



ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ  சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .        

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை   



அன்புடையீர்

நிகழும் மன்மத வருடம் ஆடி மாதம் 13 ம் தேதி (29-07-2015)புதன் கிழமை

திரயோதசி முல நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் உதயாதி நாழிகை 10க்கு காலை 9.00மணிக்கு மேல் 10.00மணிக்குள் சிம்ம லக்னத்தில்

ஆன்மீகத் தொண்டாற்றும்

திரு .மானாமதுரை சுவாமிகள் ------திருமதி மாதாஜி

அவர்களுக்கு ,

ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுபமுகூர்த்த வைபவம் குருவின் திருவருளும்
ஸ்ரீ மஹா சக்தி பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் நிறைவான அருளுடன் ஆன்மீகத் அன்பர்களின் தொண்டு உள்ளங்களின் துணையுடன்
மானாமதுரை, வேதியரேந்தல் விளக்கு,பஞ்சபூதேஸ்வரம் எனும்
வேத தர்ம ஷேத்திரத்தில் நடைபெற இருக்கின்றபடியால் தாங்கள் அனைவரும் வந்து நடத்தி இந்த வைபவத்தில் கலந்து நிறைவூற செய்து மங்களங்களை வேண்டி இறைவியை பிரார்த்திக்குமாறு கேட்டு கொள்கிறோம்   



இங்ஙனம் 
தஞ்சை குருஜி . 
குருபத்னி  தஞ்சாவூர் 

மற்றும்  
அம்பாளின் பக்த மஹா  ஜனங்கள்     
94433 33137  9443417289

மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல்
வேதியரேந்தல் விளக்கு விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்




Thursday, July 23, 2015

முகப்பரு மறைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

முகப்பரு மறைய 


முகத்திற் பருக்கள் முழுவதும் மறைய வேண்டுமானால்

புனுகு பூசுவதினால் மறையும் .


துத்தி இலையை பாலில் அரைத்து பற்றாக இட்டால் பருக்கள் மறையும்

 பொட்டுக்கடலை மாவும் , ஆவாரம்பூ தூளும் நீரில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விட முகம் பருக்கள் இன்றி பொலிவாகும் .


ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை, அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 

ஸ்ரீ  விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
26.07.2015 ஆடி   மாத ஞாயிற்று கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்றுபூஜை  சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,
அன்னதானம் நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
98428 58236
87540 16236
9843016651


Sunday, July 19, 2015

ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அழகர் கோவில் மலை மேல் அபிஷேகம்



ஆடி மாதம் 3ம் நாள் திங்கள்கிழமை (20-07-2015) பூரம் நட்சத்திரம் அன்று
  ஸ்ரீ ராமதேவர்  சித்தர்க்கு அழகர் கோவில் மலை மேல் அபிஷேகம்  

ஆராதனைகள் நடைபெறுகிறது .அனைவரும் கலந்து கொண்டு  ஸ்ரீ ராமதேவர்  சித்தர்திருவருளும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
 அன்புடன் அழைகின்றார்கள்
புறப்படும் நேரம் : அதிகாலை 5 மணி
புறப்படும் இடம் : அழகர் கோவில் மலை அடிவாரம்.


ஸ்ரீ வாராஹீ நவராத்ரி

ஸ்ரீ வாராஹீ நவராத்ரி



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 

ஸ்ரீ வாராஹீ   நவராத்ரி நாளை 17.07.2015 முதல் தொடங்குகிறது


தினமும் காலை 7-11 மணிவரை கணபதி ஹோமம் ,மஹான்யாச ஸஹித ஏகாதச ருத்ராபிஷேகம்

தினமும் மாலை 4.00முதல்6.30மணிவரை

பாராயணம் மற்றும் ,தீபாராதனை நடைபெறும்
17.07.2015 வெள்ளிகிழமை பஞ்சமி  பூஜை

18.07.2015 சனி கிழமை தண்டநாத  பூஜை
19.07.2015ஞாயிறுகிழமை ஸங்கேதா  பூஜை
20.07.2015 திங்கள் கிழமை ஸமயேஸ்வரி    பூஜை
21.07.2015 செவ்வாய்கிழமை ஸமயேஸங்கேதா  பூஜை 
22.07.2015 புதன்கிழமை வாராஹீ   பூஜை 
23.07.2015 வியாழன்கிழமை போத்ரிணி   பூஜை 
24.07.2015 வெள்ளிகிழமை சிவா  பூஜை

25.07.2015 சனிகிழமை வார்தா  மஹாஸோநா   பூஜை


மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236








ஸ்ரீ சூக்த மகாலட்சுமி நாமங்கள்


ஸ்ரீ சூக்த மகாலட்சுமி நாமங்கள் 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 
பலன்: அனைத்து வகையான செல்வங்களும் கிட்டும் ,மிகுந்த பலன் பெற வெள்ளி கிழமை அவசியம் படிக்க வேண்டிய து.

ஓம் ஹிரண்ய நமோ நம :
ஓம் ஹிரிண்யை நமோ நம :
ஓம் ஸ்வர்ணஸ் ரஜே நமோ நம :
ஓம் ரஜதரஜ நமோ நம :
ஓம் சந்த்ராயை நமோ நம :
ஓம் ஹிரண மய்யை நமோ நம :
ஓம் லக்ஷ்ம்யை நமோ நம :
ஓம் அநப காமின்யை நமோ நம :
ஓம் அஷ்வ பூர்வாயை நமோ நம :
ஓம் ரத மத்யாயை நமோ நம :-----------------------------------10

ஓம் ஹஸ்தி நாத ப்ரபோதின்யை நமோ நம :
ஓம் ஸ்ரீயை நமோ நம :
ஓம் மாயை நமோ நம :
ஓம் தேவ்யை நமோ நம :
ஓம் காயாயை நமோ நம :
ஓம் ஷோஸ்மிதாயை நமோ நம :
ஓம் ஹிரண்யப் பிரகாராயை நமோ நம :
ஓம் ஆர்த்ராயை நமோ நம :
ஓம் ஜ்வலந்த்யை நமோ நம :
ஓம் த்ருப்தாயை நமோ நம :-----------------------------------20

ஓம் தர்ப பயந்த்யை நமோ நம :
ஓம் பத்ம வர்ணாயை நமோ நம :
ஓம் பத்மே ஸ்திதாயை நமோ நம :
ஓம் சந்திராயை நமோ நம :
ஓம் ப்ரபாஸாயை நமோ நம :
ஓம் யஸஸாயை நமோ நம :
ஓம் ஜ்வலந்தி யை நமோ நம :
ஓம் தேவஜீஷ்டாயை நமோ நம :
ஓம் உதாராயை நமோ நம :
ஓம் தாயை நமோ நம : ---------------------------------------30

ஓம் பத்ம நேம்பை நமோ நம : 
ஓம் ஆதித்ய வர்ணாயை நமோ நம:
ஓம் கீர்த்யை நமோ நம :
ஓம் ருத்தியை நமோ நம :
ஓம் கந்தத் வாராயை நமோ நம :
ஓம் துராதர்ஷாயை நமோ நம :
ஓம் நித்ய புஷ்டாயை நமோ நம :
ஓம் கரீஷிண்யை நமோ நம :
ஓம் ஈஸ்வர்யை நமோ நம :
ஓம் மநஸ காமாயை நமோ நம :------------------40

ஓம் வாச ஆகூத்யை நமோ நம :
ஓம் ஸத்யாயை நமோ நம :
ஓம் பசூநாம் ரூபாயை நமோ நம :
ஓம் அந்நஸ்ய யஸஸே நமோ நம :
ஓம் மாத்ரே நமோ நம:
ஓம் புஷ்மமாலின்யை நமோ நம :
ஓம் புஷ்கரிண்யை நமோ நம :
ஓம் யஷ்டயே நமோ நம :
ஓம் பிங்களாயை நமோ நம :
ஓம் துஷ்டயே நமோ நம :---------------------------50


ஓம் ஸ்வர்ணாயை நமோ நம :
ஓம் ஹேம மாலின்யை நமோ நம :
ஓம் ஸுர்யாயை நமோ நம :
ஓம் ஸ்ரீ மஹா லஷ்ம்யை நமோ நம :---------------54

வறுமை நீங்கி ,செல்வ வளம் பெற்று ஆனந்தமாக வாழ மஹா லக்ஷ்மியின் இந்த நாமங்களை கொண்டு வழி பட நன்று .


சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ளஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 21.07.2015 செவ்வாய்  கிழமை ஆடி   மாத உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ,ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

திரு .அண்ணாமலை cell :94425 59844
98428-58236




Friday, July 17, 2015

அங்காரக ஸ்தோத்திரம் , வறுமையை அகற்றிட அங்காரக ஸ்தோத்திரம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ

அங்காரக ஸ்தோத்திரம் , வறுமையை அகற்றிட

அங்காரக ஸ்தோத்திரம்


கடன் தொல்லையை நீக்கி ,
வறுமையை அகற்றிட,
செவ்வாய் பகவானையும் ,
முருகப் பெருமானையும் வழிபட்டு மஹாலட்சுமியின் அருள் பெற்று வாழ
அங்காரக ஸ்தோத்திரம்
ஸ்ரீ ஸ்கந்த மஹா புராணத்தில் உள்ளது .
செவ்வாய் கிழமை வழிபட சிறப்பு .


ஸ்ரீ கணேசாய நம : 11

அங்காரக: சக்திதரோ
லோஹிதாங்கோ தராஸு த :1
குமாரோ மங்களோ பௌமோ
மஹாகாயோ தனப்ரத : 11 

ருணஹர்த்தா த்ருஷ்டிகர்த்தா
ரோகக்ருத் ரோகநாசன: 1
வித்யுத்ப்ரபோ வ்ரணகர :
காமதோ தனஹருத் குஜ : 11 


ஸாமகானப்ரியோ ரக்தவஸ்த்ரோ
ரக்தாய தேஷண : 1
லோஹிதோ ரக்தவர்ணஸ்ச்ச 
ஸர்வகர்மாவபோதக: 11 

ரக்தமால்யதரோ ஹேம குண்டலீ
க்ரஹநாயக: 1
நாமான்யேதானி பௌமஸ்ய ய :
படேத் ஸததம் நர : 11 

ருணம் தஸ்ய ச தெளர்பாக்யம்
தாரித்ர்யம் ச வினச் யதி 1
தனம் ப்ராப்னோதி விபுலம்
ஸ்த்ரியம் சைவ மனோரமாம் 11 

வம்சோத்த யோதகரம் புத்ரம்
லபதே நாத்ர ஸ்ம்சய : 1
யோர்சயேதஹினி பௌமஸ்ய
மங்களம் பஹீபு ஷ்பகை : 11 

ஸர்வாநச்யந்தி பீடா ச தஸ்ய
க்ரஹக்ருதா த்ருவம்: 11
11 இதி ஸ்ரீ ஸ்காந்தபுராணே
அங்காரகஸ் தோத்ரம் ஸம்பூர்ணம் 


குருவின் திருவருளுடன் செவ்வரளி பூகொண்டு முருகனையும் , அங்காரகனையும் ,மகாலட்சுமியையும் வணங்கினால் பலன் உண்டு

குருவின் அருள் உடன் அனைவரும் ஆனந்தமாய் வாழவும் .

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு அபிஷகம், ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி


 ஆவுடையார்கோவில் அமைந்துள்ள
 ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 19-07-2015 ஆடி மாத ஞாயிற்று கிழமை காலை 10.00மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :9443007479





Thursday, July 16, 2015

பூவனூர் அகஸ்தியருக்கு அன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும்1
8-07-2015 ஆடி மாதம் சனி கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிலிருத்து 12.00வரை அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .


மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :93443 02923


அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார்
ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 18-07-2015 ஆடி மாதம் சனி கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651




மலச்சிக்கல் தீர

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மலச்சிக்கல் தீர 

பெரியவர்களுக்கு



பித்த மலச்சிக்கலை போக்க எலும்பிச்சம் பழச்சாறில் ,நல்லெண்ணெய் சமமாய் கலந்து சர்க்கரை சேர்த்து அதிகாலையில் அருந்தவும்
மலச்சிக்கல் தீரும் .




நிலாவரை பொடியை எலும்பிச்சம்பழம் பிழிந்த நீரை கொதிக்க வைத்து
கலந்தது குடிக்க நல்லது .


மற்றவர்கள் நிலாவரை பொடியை கொதிநீரில் கலந்து குடிக்க பலன் உண்டு




குழந்தைகளுக்கு கடின மலச்சிக்கலுக்கும் ,மலம் கழிக்க சிரமபடுவர்களுக்கும்


ஆலமரத்து இலை சிறிது எடுத்து கொதிக்க வைத்து இருத்து அதனுடன்
சுத்தமான விளக்கேண்ணேய் 30 மில்லி கொதி நீருக்கு 5 மில்லி அளவு எண்ணெய் சேர்த்து காலையில் /மாலையில் கொடுக்கவும் பலன் கிடைக்கும் .





Tuesday, July 14, 2015

யாருமற்ற பேருக்கு ஆதாரமாக வரும் முருகன்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

யாருமற்ற பேருக்கு  ஆதாரமாக  வரும்  முருகன்


ஆதாரமிலேன்  அருளைப்  பெறவே
நீதான்  ஒரு  சற்று நினைந்திலையே
வேதாகம   ஞான  வினோத மனா
தீதா  சுரலோக  சிகாமணியே .......கந்தரனுபூதி

உலகத்தின்  அனைத்து பற்றுக்களையும் இழந்தவர்க்கு ஆதாரமாக இருந்து அருள் புரிவவன்  முருகன்  ---அருணகிரிநாதர்




Sunday, July 12, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் ஆனி மாதம்

அமாவாசை யாகம்  15.07.2015 புதன் கிழமை ஆனி   மாதம்  




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்
15.07.2015 புதன் கிழமை ஆனி மாதம்அன்று நடைபெறுகிறது
அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து
புனித சேஷ்திரமகிமை
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

Saturday, July 11, 2015

வறுமையை போக்கிடும் தனலட்சுமியை வழிபடும் சோடச நாமாவளி :

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

வறுமையை போக்கிடும் தனலட்சுமியைவழிபடும் சோடச நாமாவளி 




ஓம் ஸ்ரீ கீர்த்தி லட்சுமியை நமோ நம :

ஓம் ஸ்ரீ வித்யா லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ வீர்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ ஜெய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சத் சந்தான லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தைர்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தன லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தான்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சௌக்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ போக லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ மேதா லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சௌந்தர்ய லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ சித்த லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ தர்ம லட்சுமியை நமோ நம :
ஓம் ஸ்ரீ ஆயுர் லட்சுமியை நமோ நம :

ஓம் ஸ்ரீ ஆரோக்ய லட்சுமியை நமோ நம :

மஹா லட்சுமியின் 16 பேறுகளுக்கான மேற்கண்ட ரூபங்களை உச்சரித்துமலர்களை சமர்ப்பணம் செய்யலாம் .16 வகை மலர்களை வைத்து ஷோடச வழி பாடாக வழி பட்டால் மிக்க நன்று .


Friday, July 10, 2015

தொண்டை புற்று நோய் மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

தொண்டை புற்று நோய் மருந்து 

குருவின் அனுகிரத்துடன் இதை தொடரவும்

நொச்சி இலை கற்பூரம் நோலா தரைத்தடக்கின்
அச்சமில்லை தாள்புற்றுக் காற்று ......குறள்


விளக்கம்
தினமும் காலையில் நொச்சி இலை சிறிதும் பூகற்பூரம் இரண்டையும் தொண்டை புற்று நோய் உள்ளவர்கள் வாயில் உமிழ்நீரில் அடக்கி 10 முதல் 30 நிமிடம் வரை வைத்து வந்தால் புற்று நோய் விலகும்



Thursday, July 9, 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 13ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் நடைபெறும் 13ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்

நிகழ்ச்சி நிரல்



10-08-2015  திங்கள் கிழமை ஆடி மாதம் 25 மாலை  5-00 மணி 

 ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம்,

ஸ்ரீ சண்டி தேவி கலச ஸ்தாபனம் 




11-08-2015,செவ்வாய்கிழமைஆடி மாதம் 26 காலை 7-00 மணி


ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்,
(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற )

ஸ்ரீ நவக்ரக ஹோமம்,


ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,  
(ஆயுள் விருத்தி )

பிற்பகல் 12-30 மணி                       பூர்ணாஹுதி


மாலை 5-00 மணி                        ஆவரண பூஜை 

ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்

(வளங்கள் அணைத்தும் பெற)

ஸ்ரீ ராஜா மாதங்கீ ஹோமம்

(கல்வி கல்வித்துறை வளர்ச்சி கிடைக்க )

ஸ்ரீ மஹா வாராகி ஹோமம்
(தொழில் வெற்றி பெற பகையை வெல்ல)

ஸ்ரீ சதுஷ்  ஷஷ்டி பைரவ பலி பூஜை ஹோமம்
(செல்வம் பெருகி பொன்னும் பொருளும் நிலைத்திட)

தொடர்ந்து ஸ்ரீ சப்த சதி பாராயணம்
இரவு 9-00மணி தீபாராதனை


12-08-2015,புதன் கிழமைஆடி மாதம் 27 காலை 7-00 மணி

ஸ்ரீ சங்கடஹர  கணபதி ஹோமம்,

ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ஹோமம்,


ஸ்ரீ ஸுக்த  ஹோமம்,


 ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,
(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )


ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்
(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )

ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம் 
(நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)

பிற்பகல் 12-00 மணி

பூர்ணாஹுதி


மாலை 5-00 மணி 


ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)


 ஸ்ரீ சப்த சதி பாராயணம்

 அர்ச்சனை,தீபாராதனை

இரவு 9-00மணி பூர்ணாஹுதி



13-08-2015,வியாழ கிழமைஆடி மாதம் 28 காலை 7-00 மணி

ஸ்ரீ ருண மோசன கணபதி ஹோமம்  (கடன் நோய் கஷ்டகள் நீங்க)


ஸ்ரீ சண்டீ ஆவரண தேவதா  ஹோமம்

ஸ்ரீ சண்டீ ஹோமம்

ஸ்ரீ சுவாஸுனி வடுக கன்யா பூஜை 

பிற்பகல் 12-30 மணி                 பூர்ணாஹுதி


14-08-2015,வெள்ளி கிழமைஆடி மாதம் 29 காலை 7-00 மணி

ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம்
(சகல செளபாக்கியங்கள் வேண்டியவரர்க்கு வேண்டிய வண்ணம் கிடைக்க )


9-00மணி ஸ்ரீ தச மஹா வித்யா பூஜை 


பிற்பகல் 11-00 மணி              பூர்ணாஹுதி,
பிற்பகல் 11-30 மணி              தீபாராதனை


மாலை 5-00 மணிக்கு


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா ஹோமம்

இரவு 7-00மணி    பூர்ணாஹுதி

இரவு 8-00 மணிக்கு கடம் புறப்பாடு,அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,ப்ரஸாதம்


விநியோகம்,

அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
அனுமதி இலவசம் ,24மணி நேரம் எப்போதும் அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
cell :+91 98428 58236