மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Friday, July 29, 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 14ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்

ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ  சர்வ மங்களா ஜனக:

சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .        

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் நடைபெறும் 14ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்



நிகழ்ச்சி நிரல்

29-07-2016 வெள்ளி கிழமை ஆடி மாதம் 14 

மாலை  06-00 மணி முதல்
ஸ்ரீ விக்னேஸ்வரா பூஜை ,பூர்வாங்கம் ,ஸ்ரீ சண்டி தேவி கலச ஸ்தாபன ம் 

30-07-2016 சனி  கிழமை ஆடி மாதம் 15 

காலை  07-00 மணி முதல் 

ஸ்ரீ மஹாகணபதி ஹோமம்  (எல்லா காரியங்களும் தங்கு தடையின்றி வெற்றி பெற )

ஸ்ரீ நவக்ரக ஹோமம்

ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,  
(ஆயுள் விருத்தி )

ஸ்ரீ சண்டி தேவி 
ஆவரண பூஜை கலச ஸ்தாபனம் 


ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம் 
(நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)

முற்பகல்11-30 மணி                       பூர்ணாஹுதி


மாலை 06-30 மணி முதல் 

ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்

(வளங்கள் அணைத்தும் பெற)
ஸ்ரீ சப்த சதி பாராயணம்

இரவு 8-00மணி 
 அர்ச்சனை,தீபாராதனை



31-07-2016,ஞாயிற்று   கிழமைஆடி மாதம் 16 

காலை 7-00 மணி


ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்,
(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற )


ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,

(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )



ஸ்ரீ சாம்ராஜ்ய லக்ஷ்மீ  ஹோமம்,
(26 வகையான செல்வம் கிடைக்க )

ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்

(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )

முற்பகல் 11-30 மணி                       பூர்ணாஹுதி

மாலை 06-30 மணி முதல் 

ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)

ஸ்ரீ சதுஷ்  ஷஷ்டி பைரவ பலி பூஜை ஹோமம்

(செல்வம் பெருகி பொன்னும் பொருளும் நிலைத்திட)

தொடர்ந்து ஸ்ரீ சப்த சதி பாராயணம்

இரவு 8-00மணிக்கு  தீபாராதனை


01-08-2016,திங்கட் கிழமை ஆடி மாதம் 17 



காலை 07-00 மணிக்கு

ஸ்ரீ ஹேரம்ப கணபதி ஹோமம்
(காரிய சித்தி )



ஸ்ரீ  சகஸ்ரசண்டீ ஹோமம்

மாலை 04-00 மணிக்கு 

மஹா பூர்ணாஹுதி

மாலை 07-00 மணிக்கு 
யக்ஷ கானம்  அம்பாளின் திரு அவதரா நாடகங்கள்   



02-08-2016,செவ்வாய் கிழமை ஆடி மாதம் 18 


காலை 07-00 மணிக்கு 


ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம்
(சகல செளபாக்கியங்கள் வேண்டியவரர்க்கு வேண்டிய வண்ணம் கிடைக்க )

08-00மணி 
ஸ்ரீ தச மஹா வித்யா பூஜை 

ஸ்ரீ காளி (சகல சம்பத்) 
ஸ்ரீ தாரா (சத்ரூ ஜெயம் ) 
ஸ்ரீ வித்யா (சர்வ மங்கள  சம்பத்) 
ஸ்ரீ புவனேஸ்வரி (ஐஸ்வர்ய ப்ராப்தி ) 
ஸ்ரீ திரிபுர பைரவி (ருண ரோகாதி வரம்   ) 
ஸ்ரீ தூமாவதி (துர் குண நிவர்த்தி  ) 
ஸ்ரீ சின்ன மஸ்தா (மன நிம்மதி ) 
ஸ்ரீ பகளாமுகி (ஏதிரிகளை வெல்ல  ) 
ஸ்ரீ ராஜமாதங்கி (வித்யா  ப்ராப்தி
ஸ்ரீ கமலாத்மிகா   (அஷ்ட ஐஸ்வர்ய ப்ராப்தி


ஸ்ரீ வித்யாஹோமம் 

முற்பகல் 11-30 மணி


பூர்ணாஹுதி



மாலை 04-00 மணிக்கு


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா ஹோமம்


இரவு 7-00மணி    பூர்ணாஹுதி


இரவு 8-00 மணிக்கு கடம் புறப்பாடு,அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,

ப்ரஸாதம் ,விநியோகம்,




இரவு09-00 மணிக்கு 


யக்ஷ கானம்  அம்பாளின் திரு அவதரா நாடகங்கள்  


அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

அனுமதி இலவசம் ,24மணி நேரம் எப்போதும் அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236









மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 14ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 14ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்  பெரு விழா லைவ் லிங்க் விரைவில் ..........


ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர பூஜை அபிஷகம், ஆராதனைஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார்கோவில் அமைந்துள்ள 

ஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்றும்           
ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 
04-08-2016ஆடி  (20) மாத வியாழகிழமை  காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில்   ,அபிஷகம், ஆராதனை,  அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீ யோகாம்பாள்  உடன்னமர் 
ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி, ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு: 
திரு .மு.நாகராஜன் cell :94430 07479

Wednesday, July 27, 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில் ஸதல புராணம்






மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில் ஸதல  புராணம் 

பஞ்சபூதேஸ்வரம்- இராவணனோடு போரிட்ட ஸ்ரீ ராமபிரான் இந்த இடத்திற்கு வந்தபோது இது "வானரவீர மதுரை' என்றும்; சிவனின் அருளால் ஆஞ்சனேயர் தன் வானரப் படைகளுடன் தேன் பருகி இளைப்பாறுகை யில் திரேதாயுகத்தில் "கீசான மதுரை' என்றும்; வில்வவனக் காடுகள் சூழ்ந்திருந்ததால் கலியுகத்தில் "வில்வ வனம்' என்றும் கூறப்படுகிறது. மகரிஷி அகத்தியரும் அவரது மனைவி லோப முத்திரையும் ஸ்ரீ ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் உபதேசித்த இடமும், ஆஞ்சனேயர் ராமனுடன் இணைந்து இராவணனுடன் போரிடப் புறப்பட்ட இடமும், ராமன் சக்தியை நோக்கிப் பூஜை செய்த இடமும், பலராமனுக்கு சிவபூஜை பயிற்சி செய்வித்த இடமும் இதுவே ஆகும் என புராணங்களும், சிவவாக்கிய நாடி மற்றும் காகபுஜண்டர் நாடியும் தெரிவிக்கின் றன.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அருகில் வேதியரேந்தல் விளக்கு என்னும் பகுதி யில் உள்ள இந்த பஞ்சபூதேஸ்வரத்தில் கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி. 2002-ல் ஐந்து ஏக்கர் பரப்பளவில் திருப்பணிகளைத் தொடங்கி, தற்போது ஆகம சிற்ப சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி தெய்வ சங்கற்பமுள்ள கருங்கற்களால் அந்தக் கால மன்னர்கள் அமைத்ததுபோலவே, பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கக் கூடிய கற்கோவிலை இங்கே பிரத்யங்கிரா தேவிக்காக எழுப்பியிருக்கிறார்கள். இங்கே எழுந்தருளியிருக்கும் அம்பாளின் திருவுருவம் விஸ்வரூபிணியாக- அதேசமயம் சாந்த சொரூபிணியாக அமைந்திருக்கிறது. இங்கே பீடத்தில் பதினொன்றேகால் அடி உயரத்தில், மலர்ந்த தாமரையில், இருபது கரங்களுடன்- ஒரு கரம் ஆசி கூற, ஏனைய கரங்களில் பல்வேறு தத்துவங்கள் அடங்கிய ஆயுதங்களையும் கொண்டு விளங்குகிறாள் அன்னை. ஏழு தலை நாகம் குடைபிடிக்கும் வண்ணம் காணப்படுகிறது. இது மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை யிலான மனிதனின் ஏழு சக்கரங்களை விளக்குவது என்பர். அன்னைக்குப் பின்னே நிற்கும் சிங்கத்தின் தலை இடப்புறமும், அதன் வலது கால் சற்று தூக்கிய வண்ணமும் அமையப் பெற்றிருக்கிறது. நவகிரகங்களையும் 27 நட்சத்திரங்களையும் மண்டை ஓட்டு மாலையாக அணிந்து காட்சி தருகிறாள் தேவி. ஸ்வகுரு, பரமகுரு, பரமேஷ்டி குருவாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். ஸ்ரீ மஹா வல்லப கணபதிக்கும் இங்கு ஆலயம் அமைத்து கடந்த 24-6-2010 அன்று இத்திருக் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தினார்கள். தொடர்ந்து 25-ஆம் தேதியிலிருந்து 29-ஆம் தேதி வரை ஸ்ரீ சகஸ்ரசண்டீ மகா யக்ஞமும் நடைபெற்றது. ""இந்த யாகம் மௌரியப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தன் காலத்தில் செய்யப்பட்டது. சீமாற வல்லபன் காலத்திலும் செய்யப்பட்டது. அதன் பிறகு மைசூர் அரசர் காலத்திலும், காஞ்சி, மதுரை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் 1963-ஆம் ஆண்டிலும் நடந்தது. அதற்குப் பிறகு இப்படி ஒரு உயர்வான ஸ்ரீ சகஸ்ர சண்டீ மகா யக்ஞம், செய்முறைப் படி ஐந்து தினங்களும் சாதனையாக நடந்தேறியது இத்தலத்தில்தான். மேலும் இக்கோவிலைச் சுற்றிலும் தசமகா வித்யா, ஸ்ரீ விஜய ஆகர் ஷண பைரவர், ஸ்ரீ சப்த மாதர்கள், ஸ்ரீ சப்த ரிஷிகள் மற்றும் 18 சித்தர் களுக்கும் ஆலயங்களை அமைக்க விருக்கிறோம்'' என்றார் இக்கோவிலின் அறங்காவலரான ஸ்ரீ ஞானசேகர ஸ்வாமிகள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குகொண்ட மகா கும்பாபிஷேகத்தின்போது நம்மிடம் பேசிய வித்யா என்பவர், ""இந்தக் கோவிலில் வைத்த பொருள் வைத்த இடத்திலேயே இருக்கும். பிறர் பொருளுக்கு ஆசைப்படு பவர்கள் இங்கே கால் வைக்க முடியாது. அற்புதமான இம்மகா சக்தியின் அருளைப் பெறவே கோவையிலிருந்து வந்திருக்கிறேன்'' என்றார். ""எல்லாநாட்களிலும் எந்த நேரத்திலும் அன்னதானம் நடக்கும் கோவில் இது. இங்கே ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடோ சாதி வேறுபாடோ கொஞ்சமும் கிடையாது. தனிமனிதனைத் துதிப்பது, மாலை மரியாதை செய்து பரிவட்டம் கட்டுவது, பாதகாணிக்கை செலுத்துவது போன்ற காரியங்கள் இங்கே அறவே கிடையாது. உலக அமைதிக்காக அமாவாசை தோறும் யாகமும் பௌர்ணமி நாட்களில் விளக்குப் பூஜையும் தவறாமல் இங்கு நடக்கிறது'' என்றார். ஸ்ரீ பிரத்யங்கிரா என்பவள் ஸ்ரீ மகா பத்திரகாளியேதான். பத்ரம் என்றால் மங்களம். அன்பர்களுக்கு மங்களத்தையே செய்யும் தேவியான இவள் அதர்வண வேதத்தின்படி அதர்வண பத்ரகாளி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவி பாவங்களை நீக்கக் கூடியவள். ஆங்கிரஸ், ப்ரத்யங்கிரஸ் என்ற மகரிஷிகள் இவளது மந்திரங்களை உணர்ந்து வெளிப்படுத்தியதனாலேயே பிரத்யங்கிரா என்ற பெயரில் பூஜிக்கப்படுகிறாள். இராவணனை அழிக்க ஸ்ரீ ராமபிரானே வழிபட்ட சக்தி இவள். இரண்யகசிபுவை வதம் செய்ய, நரசிம்ம மூர்த்தியின் கோபம் தணிக்க சரபமூர்த்தியான சிவபெருமானுக்கு உதவியவள். பஞ்சமுகத்துடன் நடனமிடும் சக்தி இவள் என தேவியின் சிறப்புகளைப் பறைசாற்றுகிறது இக்கோவில்.


ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவில் மானமதுரை அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டும் எந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ, எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில் ஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும் மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை நாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா நலன்களை அருள்வாள் .இந்த கோவில மண்ணை மிதித்து அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூரியனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன "எந்தளவு ஏற்றம் மூலம் செழிப்பு வாழ்க்கை கொடுக்க உச்ச தெய்வம் இந்த ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி

அனுமதி இலவசம் ,24மணி நேரம் எப்போதும் அன்னதானம்
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236



மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி  ,அருபமான ஸ்ரீ போகர்
மகரிஷிக்கும்,
ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,ஸ்ரீ சுதிஸ்சனருக்கும்  
03-08-2016 ஆடி (23) மாதம் புதன் கிழமை
 ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து  அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் 
ற்றும்  திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :85250 56537

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை









அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி 
கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 03-08-2016  ஆடி (19) மாதம் புதன் கிழமை  ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்


மேலும் தகவல்கள்களுக்கு

cell :9842078733
9043942091,
9843016651

Monday, July 25, 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்குதேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து
உள்ள ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு 26-07-2016 தேதி  ஆடி (11) மாதம் செவ்வாய் கிழமை மாலை 6.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமி,அபிஷேகம்,
அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606

cell : +91 98428 58236

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர அபிஷகம்,ஆராதனை அன்னதானம்






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை

ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 27-07-2016 ஆடி (16) மாத 
புதன்கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் பூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :+91 9095102377
9095102695

Friday, July 22, 2016

ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி அபிசேகம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு 27-07-2016 ஆடி  (7)மாத சனி  
கிழமை சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி திருவருள் மற்றும் ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Wednesday, July 20, 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி - புகை படம்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி - புகை படம்



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 14ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்

ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ  சர்வ மங்களா ஜனக:

சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .        

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் நடைபெறும் 14ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்


நிகழ்ச்சி நிரல்

29-07-2016 வெள்ளி கிழமை ஆடி மாதம் 14 

மாலை  06-00 மணி முதல்
ஸ்ரீ விக்னேஸ்வரா பூஜை ,பூர்வாங்கம் ,ஸ்ரீ சண்டி தேவி கலச ஸ்தாபன ம் 

30-07-2016 சனி  கிழமை ஆடி மாதம் 15 

காலை  07-00 மணி முதல் 

ஸ்ரீ மஹாகணபதி ஹோமம்  (எல்லா காரியங்களும் தங்கு தடையின்றி வெற்றி பெற )

ஸ்ரீ நவக்ரக ஹோமம்

ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,  
(ஆயுள் விருத்தி )

ஸ்ரீ சண்டி தேவி 
ஆவரண பூஜை கலச ஸ்தாபனம் 


ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம் 
(நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)

முற்பகல்11-30 மணி                       பூர்ணாஹுதி


மாலை 06-30 மணி முதல் 

ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்

(வளங்கள் அணைத்தும் பெற)
ஸ்ரீ சப்த சதி பாராயணம்

இரவு 8-00மணி 
 அர்ச்சனை,தீபாராதனை


31-07-2016,ஞாயிற்று   கிழமைஆடி மாதம் 16 

காலை 7-00 மணி


ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்,
(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற )


ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,

(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )



ஸ்ரீ சாம்ராஜ்ய லக்ஷ்மீ  ஹோமம்,
(26 வகையான செல்வம் கிடைக்க )

ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்

(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )

முற்பகல் 11-30 மணி                       பூர்ணாஹுதி

மாலை 06-30 மணி முதல் 

ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)

ஸ்ரீ சதுஷ்  ஷஷ்டி பைரவ பலி பூஜை ஹோமம்

(செல்வம் பெருகி பொன்னும் பொருளும் நிலைத்திட)

தொடர்ந்து ஸ்ரீ சப்த சதி பாராயணம்

இரவு 8-00மணிக்கு  தீபாராதனை

01-08-2016,திங்கட் கிழமை ஆடி மாதம் 17 



காலை 07-00 மணிக்கு

ஸ்ரீ ஹேரம்ப கணபதி ஹோமம்
(காரிய சித்தி )



ஸ்ரீ  சகஸ்ரசண்டீ ஹோமம்

மாலை 04-00 மணிக்கு 

மஹா பூர்ணாஹுதி

மாலை 07-00 மணிக்கு 
யக்ஷ கானம்  அம்பாளின் திரு அவதரா நாடகங்கள்   



02-08-2016,செவ்வாய் கிழமை ஆடி மாதம் 18 


காலை 07-00 மணிக்கு 


ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம்
(சகல செளபாக்கியங்கள் வேண்டியவரர்க்கு வேண்டிய வண்ணம் கிடைக்க )

08-00மணி 
ஸ்ரீ தச மஹா வித்யா பூஜை 

ஸ்ரீ காளி (சகல சம்பத்) 
ஸ்ரீ தாரா (சத்ரூ ஜெயம் ) 
ஸ்ரீ வித்யா (சர்வ மங்கள  சம்பத்) 
ஸ்ரீ புவனேஸ்வரி (ஐஸ்வர்ய ப்ராப்தி ) 
ஸ்ரீ திரிபுர பைரவி (ருண ரோகாதி வரம்   ) 
ஸ்ரீ தூமாவதி (துர் குண நிவர்த்தி  ) 
ஸ்ரீ சின்ன மஸ்தா (மன நிம்மதி ) 
ஸ்ரீ பகளாமுகி (ஏதிரிகளை வெல்ல  ) 
ஸ்ரீ ராஜமாதங்கி (வித்யா  ப்ராப்தி
ஸ்ரீ கமலாத்மிகா   (அஷ்ட ஐஸ்வர்ய ப்ராப்தி


ஸ்ரீ வித்யாஹோமம் 

முற்பகல் 11-30 மணி


பூர்ணாஹுதி



மாலை 04-00 மணிக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா ஹோமம்


இரவு 7-00மணி    பூர்ணாஹுதி

இரவு 8-00 மணிக்கு கடம் புறப்பாடு,அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,

ப்ரஸாதம் ,விநியோகம்,



இரவு09-00 மணிக்கு 


யக்ஷ கானம்  அம்பாளின் திரு அவதரா நாடகங்கள்  


அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

அனுமதி இலவசம் ,24மணி நேரம் எப்போதும் அன்னதானம்

யாக பெருவிழாவில் கலந்து கொண்டு கலசம் வேண்டுவோர் அலுவலகத்தில் பதிவு செய்யவும்  cell : +91 98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236


அழைப்பிதழ்  கிடைக்க பெறாதவர் இதையே அழைப்பிதழாக   ஏற்று  யாக பெருவிழாவில் கலந்து கொண்டுஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.







Monday, July 18, 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம க்ஷேத்ரம் ஸ்ரீ சுவாமிஜின் அவதராத் திருநாள்







மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம க்ஷேத்ரம் 
ஸ்ரீ சுவாமிஜின்  அவதராத் திருநாள் புகை படம் 

Sunday, July 17, 2016

ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதானம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 

19-07-2016 ஆனி  (4)மாத செவ்வாய் கிழமை   

  பௌர்ணமி அன்று இரவு அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக

 சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

cell :9787521143 ,98428 58236