மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Friday, July 17, 2015

அங்காரக ஸ்தோத்திரம் , வறுமையை அகற்றிட அங்காரக ஸ்தோத்திரம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ

அங்காரக ஸ்தோத்திரம் , வறுமையை அகற்றிட

அங்காரக ஸ்தோத்திரம்


கடன் தொல்லையை நீக்கி ,
வறுமையை அகற்றிட,
செவ்வாய் பகவானையும் ,
முருகப் பெருமானையும் வழிபட்டு மஹாலட்சுமியின் அருள் பெற்று வாழ
அங்காரக ஸ்தோத்திரம்
ஸ்ரீ ஸ்கந்த மஹா புராணத்தில் உள்ளது .
செவ்வாய் கிழமை வழிபட சிறப்பு .


ஸ்ரீ கணேசாய நம : 11

அங்காரக: சக்திதரோ
லோஹிதாங்கோ தராஸு த :1
குமாரோ மங்களோ பௌமோ
மஹாகாயோ தனப்ரத : 11 

ருணஹர்த்தா த்ருஷ்டிகர்த்தா
ரோகக்ருத் ரோகநாசன: 1
வித்யுத்ப்ரபோ வ்ரணகர :
காமதோ தனஹருத் குஜ : 11 


ஸாமகானப்ரியோ ரக்தவஸ்த்ரோ
ரக்தாய தேஷண : 1
லோஹிதோ ரக்தவர்ணஸ்ச்ச 
ஸர்வகர்மாவபோதக: 11 

ரக்தமால்யதரோ ஹேம குண்டலீ
க்ரஹநாயக: 1
நாமான்யேதானி பௌமஸ்ய ய :
படேத் ஸததம் நர : 11 

ருணம் தஸ்ய ச தெளர்பாக்யம்
தாரித்ர்யம் ச வினச் யதி 1
தனம் ப்ராப்னோதி விபுலம்
ஸ்த்ரியம் சைவ மனோரமாம் 11 

வம்சோத்த யோதகரம் புத்ரம்
லபதே நாத்ர ஸ்ம்சய : 1
யோர்சயேதஹினி பௌமஸ்ய
மங்களம் பஹீபு ஷ்பகை : 11 

ஸர்வாநச்யந்தி பீடா ச தஸ்ய
க்ரஹக்ருதா த்ருவம்: 11
11 இதி ஸ்ரீ ஸ்காந்தபுராணே
அங்காரகஸ் தோத்ரம் ஸம்பூர்ணம் 


குருவின் திருவருளுடன் செவ்வரளி பூகொண்டு முருகனையும் , அங்காரகனையும் ,மகாலட்சுமியையும் வணங்கினால் பலன் உண்டு

குருவின் அருள் உடன் அனைவரும் ஆனந்தமாய் வாழவும் .

No comments:

Post a Comment