மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Saturday, July 15, 2017

15ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்






மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தில் நடைபெறும் 15ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
सम्पूर्ण जगत के लोगों को सुख शांति देने ,दर्द व तनावों से मुक्ति दिलाने व आनन्दमय जीवन प्राप्त करवाने हेतु ,...मनमदुरई ( शिवगंगई ज़िला ) में स्थित श्री महापंचमुख प्रत्यांगिरा देवी का मंदिर ,12 वाँ श्री शत् चण्डी महा यज्ञ 18.07.2017 से 24.07.2017 (पाँच दिनों का) आयोजित करवा रहा है।
इस सुनहरे अवसर पर श्री महापंचमुख प्रत्यांगिरा वेद धर्मक्षेत्र ट्रस्ट आप सभी को इस में भाग लेने हेतु आंमत्रित करता है।
इस अवसर पर श्री शत् चण्डी यज्ञ में पूरे छः दिनों तक रखे कलश् को प्राप्त करने हेतु सभी इच्छुक भक्तगणों से अनुरोध है कि वह सभी मंदिर में अपना नाम पंजीकृत करवावें । जैसे कि यह मान्यता है कि इस कलश को घर में स्थापित करने से आप पर श्री महापंचमुख प्रत्यांगिरा देवी की अनुकम्पा हमेशा बरसती रहेगी । यज्ञ में आहुति सम्पर्ण के लिये सभी भक्तगणों से अनुरोध है कि शुद्ध सिल्क की साड़ियाँ भेंट चढ़ाये ।
ज़्यादा जानकारी के लिये पता करेः
श्री महा पंचमुखी प्रत्यांगिरा वेद धर्मक्षेत्र ट्रस्ट ,पंचपुट्टेश्वरम वेदियान्दा, वेल्लकू, मनमदुरई , शिवगंगई ज़िला , तमिलनाडु , भारत
+91 98428 58236
+91 94425 59844

No comments:

Post a Comment