மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Wednesday, September 21, 2016

ஶ்ரீ மத் ஓத சுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகள் 111 வது ஆண்டு மகாகுரு பூசை திண்டுக்கல்




ஶ்ரீ மத் ஓத சுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகள் 111 வது ஆண்டு மகாகுரு பூசை திண்டுக்கல்


திண்டுக்கல் மாவட்டம் மலைகோட்டை (பத்மகிரி மலை) அடிவாரத்தில் நித்திய ஜீவமாய் அருள் செய்யும் ஶ்ரீ மத் ஓத சுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகள் அவர்களின் குரு பூசை வருகின்ற 23-09-2016 புரட்டாசி 07 திருவாதிரை நட்சத்திரம், வெள்ளிகிழமை அன்று காலை ஆரம்பித்து மாலை வரை நடை பெற உள்ளது.......இறை அன்பர்கள் அனைவரும் குரு பூசையில் கலந்து கொண்டு இறை அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.....அனைவரும் வருக....இறை அருள் பெறுக.......



திண்டுக்கல் நகரின் மைய பகுதியில் அமையப்பட்டுள்ளது திண்டுக்கல் மாவட்டம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து 3 km மட்டுமே.....திண்டுக்கல் மலைகோட்டை பின்புறம் அடிவாரத்தில் சமாதி அமைய பட்டுள்ளது ...திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 எண் பஸ்ஸீல்  10 நிமிடத்தில் பயணம்   முத்தழகு பட்டியில் இறங்கினால் போதும் .....அங்கு யாரை கேட்டாலும் காண்பித்து விடுவார்கள்.....

No comments:

Post a Comment