மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Wednesday, February 3, 2016

பாவங்களுக்கே பாவம் போக்கும் கும்பகோணம் மஹா மகம் பிப்ரவரி 13.02.2016 மாசி 1 முதல் 22.02. 2016 மாசி 10வரை

பாவங்களுக்கே  பாவம் போக்கும்  கும்பகோணம் மஹா மகம் பிப்ரவரி 13.02.2016 மாசி 1 முதல் 22.02. 2016  மாசி 10வரை 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஈரெழு  பதினான்கு லோகங்கலில் உள்ள அனைத்து நதிகளும் தங்களிடம் நிராடியாவரிடம்  பெற்ற பாவங்களை   மகாமகம் குளத்தில் நிராடி பாவங்களை  போக்குவார்கள் .  மகாமகம் குளக்கரையில் உள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி அம்மன் உடன்னமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர்  ஆலயத்தில் எழுந்தருலுலி  பின்  ஸ்ரீ காசி விசாலாட்சி அம்மன் உடன்னமர் ஸ்ரீ காசி விஸ்வநாதர்,ஸ்ரீ மங்களாபிம்கை  உடன்னமர் 
ஸ்ரீஆதி கும்பேஸ்வரார் மற்றும்  அனைத்து நதிகளுக்கும் திர்த்தவாரி மாசி மகம் நட்சத்திரல் நடை பெறும்            

கும்பகோணம் மஹா மகம் பிப்ரவரி 13.02.2016 மாசி 1 முதல் 22.02. 2016  மாசி 10வரை 

 மகாமகம்குளம் ,  பொற்றராமரை குளம்,காவேரி ஆறு  நிராடி 

மஹா மகம் திரு விழாவில்  கலந்து கொண்டு
ஸ்ரீ மங்களாபிம்கை உடன்னமர் ஸ்ரீஆதி கும்பேஸ்வரார் திருவருள் ஆசிர்வாதம்  பெற்று செல்லுமாறு  அன்புடன் அழைகின்றேன்  




மஹாமகம் -கும்பகோணம் - புனித நீராடல் 2016 :
அப்பர் 5ம் திருமுறை :

ஓதா நாவன் திறத்தை யுரைத்திரேல்
ஏதா னும்மினி தாகும் மியமுனை
சேதா ஏறுடை யானமர்ந் தவிடம்
கோதா விரியுறை யுங்குட மூக்கிலே.

பொழிப்புரை :
ஓதாதே உணர்ந்த முதல்வன் திறத்தை எவ்வளவேனும் கூறினால் இனிதாகும் ; யமுனையும் கோதாவிரியும் தீர்த்தங்களாகப் பொருந்திய குடமூக்கே சிவந்த ஆனேறுடை யானாகிய சிவபிரான் உறையும் இடம் .


கும்பகோணம் மகாமகம் குளத்தில் மன்மத வருடம், உத்திராயணம், சிசரருது, மாசிமாதம் 10ம்நாள்(22 பிப்ரவரி 2016) திங்கள் கிழமை, வளர்பிறை பவுர்ணமி(இரவு 11:49 வரை பின்னர் பிரதமை திதி), மகம் நட்சத்திரம்(அதிகாலை 5:27 முதல் மறுநாள் 23.2.2016 செவ்வாய் காலை 7:22 வரை) அதிகண்ட யோகம் இரவுக்கு பின் 1:43 மணி வரை, பத்திரை கரணம் (பகல் 11:09 வரை) அடுத்து பவம் இரவு 11:49 வரை) கூடிய தினத்தில் சூரியன் கும்பத்திலும், பூர்ணசந்திரன் மகம் நட்சத்திரத்திலும், குரு சிம்ம ராசியிலும் நிற்க மகாமகம் கடைபிடிக்கப்படுகிறது.


அருள்மிகு. ஆதிகும்பேஸ்வரர் நீராடல் நேரம்:

அன்று கும்பகோணம் ஸ்தல நேரப்படி பகல் 11:18 மணிக்கு மேல் பிற்பகல் 1:20 மணிக்கு முன்னர் ரிஷப லக்னத்தில், ரிஷப வாகனத்தில் மகாமகம் குளத்திற்கு வருகைதந்து புனிதநீராடி பக்தர்களின் பாவங்களை நீக்கி அருள்புரிவார்


13.2.2016 அன்று கொடியேற்றத்துடன் மாசிமகம் உற்சவம் துவங்கும் 10ம் நாள் மகம் நட்சத்திரத்தில் தீர்த்தவாரி(புனித நீராடல்) நடைபெறும்.


ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில் தொலைபேசி எண் 91-435- 242 0276.


சிறப்பு விதி: கும்பகோண புவிநிலைப்படி மகம் நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் இருக்கும் பகல் 11:18kumbakonam sunrise sunset mahamaham tank holybath 2016 முதல் பிற்பகல் 1:20 வரை உள்ள காலமே மகாமகம் புணித நீராடல் காலமாகும்.(சூரியன் உச்சிக்கு வரும் காலம் மகாமகம்)

அன்று சூரிய நிலை: உதயம்: 6:31 உச்சி: 12:26(69 பாகை தெற்கு) அஸ்தமனம்: 18:21

மகாமகம் வானியல் விளக்கம்


சூரியன், பூமி, சந்திரன், குரு கிரகம், மகம் நட்சத்திரம் ஆகிய ஐந்து வானியல் பொருட்கள் நேர்கோட்டில் (±7 பாகை ) வரும் காலமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைமட்டும் இதுபோல் வரும். இந்த காலத்தில் சூரியனுக்கு எதிர்நிலையில் குரு கிரகம் முழுநிலவுபோல் முழுவிட்டத்துடனும் அதன் சந்திரன்களுடனும் வானில் அழகாக தோன்றும் இதை பைனாகுலர் மூலம் காணலாம்.


மகாமகம் குளத்தில் நீராடல், கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இக்குளத்தில்மாசி மாதத்தில் மற்றும் சிறப்பாக மகத்தன்று நீராடினால்யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி உள்ளிட்ட பன்னிரெண்டு புண்ணிய நதிகளில் மக்கள் நீராடிய பலன்கிட்டும். மேலும் இப்பிறவியில்பாவச்சுமைகளை நீக்கவும் தங்களின் புனிதத் தன்மையை பெறவும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் வழிபடுதல் நன்று. வரயிலாதவர்கள் அருகில் இருக்கும் கோவில் குளத்தில் நீராடி கும்பேஸ்வரரை தியானித்து சிவபுராணம் படித்து வில்வம் சாற்றினால் பலன்கிட்டும்.


மாசிமகம், மகாமகம், கும்பகோணம், 2016 Maha Magam, Magamagam 22.2.2016 Monday மாசி மகம் 2016, கும்பகோணம், மகம், குரு, கும்ப ராசி, சிம்ம ராசி, பவுர்ணமி,

வானில் வியாழன்கோள், நிலவு, மகம் நட்சத்திரம்கிழக்கு திசையில் இருந்து உச்சிவானம் நோக்கிய நிலையில் இரவு 11:30 மணி அளவில் வானில் தோன்றும் காட்சி. அன்று வியாழன்(குரு) கோளும் அதன் துணைக்கோள்கள்(நிலவு-சந்திரன்கள்) பைனாக்குலரில் தோன்றும் காட்சி.


மகாமகம், மஹாமகம், 2016, மன்மத வருடம், மாசி மாதம், கும்பகோணம், குளம், நீராடல் மகம், குரு, மகாமகம் குளம் நீராடல், கும்பகோணம்

தானம்:


மகாமகம் அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும், முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதும் மிகவும் புன்னியமாகும். குறிப்பாக வேதம் படிக்கும் வேதபாட சாலை மாணவர்களுக்கு அன்னதானம் செய்தல் மிகவும் நற்பலனை தரும்.


அன்று "ஆகாமாவை" என்பதால் சூரிய உதயத்தில் நதி, குளம், ஆறு, கடல் நீராடல் மிகவும் நன்று. கூடுதலாக நன்பகலில் மகாமகம் வழிபாட்டிற்காக மீண்டும் நீராடல் அவசியமாகும்.


மேலும் அன்று கும்பகோணம் செல்ல இயலாதவர்கள் மாசிமாதத்தில் ஏதேனும் ஒருநாளில் மகாமகம் குளித்தில் நீராடல் நன்று . மகாமகம் குளம், கும்பகோணம், நீராடல், கும்பேஸ்வரர், ரிஷப லக்னம், துன்முகி வருஷம்


சுமார் 20 இலட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மிக அதிக கூட்டம் கூடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் அன்று தவிற்த்து அம்மாதத்தில் ஏதேனும் ஒருநாளில் கும்பகோணம் செல்லுதல் நன்று. மேலும் கும்பகோணம் அதனை சுற்றியுள்ள மற்ற திருத்தலங்களிலும் அன்று புனிதநீராடலாம். பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3கி.மீ தூரம் நடந்துதான் மகாமகம் குளத்தை அடையமுடியும். தற்காலிகமாக 9 பேருந்து நிலையங்கள் நகரை சுற்றி ஏற்படுத்தப்படும். மிகவிரிவான ஏற்பாடுகளை அரசுநிர்வாகம், காவல் துறை செய்யும், வருபவர்கள் பிளாஸ்டிக் பைகளை கொண்டுவரவேண்டாம். தேவைப்படும் மருந்து மாத்திரைகளை உடன் கொண்டுவரவும். குளிர்காலம் என்பதால் ஆஸ்மா நோயாளிகள் முன்னெச்சரிக்கையுடன் வரவேண்டும். அனைவரும் தங்கும் வகையில் நகரம் இல்லை எனவே தங்கும் சூழலில் போர்வை, விரிப்பு கொண்டுவரவும்.


அவசர தொடர்புக்கு :

கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் KUMBAKONAM EAST
0435-2403244, 9524052789

கும்பகோணம் தாலுக்கா KUMBAKONAM TALUK
0435-2403294, 9443489086

கும்பகோணம் மேற்கு KUMBAKONAM WEST
0435-2403249, 9843422131

No comments:

Post a Comment