மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Wednesday, April 15, 2015

மூல நோய் தீரpiles medicine

மூல நோய் தீர piles medicine

பொதுமூலம்

அனைத்து வகையான மூல நோய் உள்ளவர்களும் காலையில் வெறும் வயிற்றில் குப்பைமேனி தூள் பசும் நெய்யில் குழைத்து உண்டு நன்று

ரத்த மூலம் 

பசும் பாலில் வெள்ளை பூண்டை கொதிக்க வைத்து பயாசம் போல் செய்து அருந்தி வர ரத்த மூலம் ,நீரிழிவு நோய் குணமாகும்

ஒன்பது வகை மூலம் 


சுத்தி செய்த சேங்கொட்டை ,சுக்கு ,கடல்பாலை ,துத்தி இவற்றை சம எடை எடுத்து வெல்லம் சேர்த்து ஒரு கிராம் அளவு ஏழு நாள் காலை,மாலை உண்டு வர மூல நோய் ஒன்பதும் தீரும் பூரண குணமடைய தொடர்ந்து காலையில் உண்டு வர நன்கு நோய் குணமாகும் .


வெளில் பூசும் மருந்து 


துரிசு ,வெடியுப்பு ,கல் சுண்ணாம்பு இவற்றை நெய்யில் குழைத்து
மேல் பூச்சாக பூசிவர நோய் குணமாகும் .

உள் மூலம் குணமாக

பிரண்டை ,கற்றாழை சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் சம அளவு சுக்கு,பூண்டு ,மிளகு எடுத்து அரைத்து , இரண்டையும் சேர்த்தரைத்து அதில்
மூன்று கிராம் அளவு நன்றாக புளித்த மோரில் முன்று நாள் காலையில் உண்டு வர உள் மூலம் குணமாகும்
3 நாள் இடைவெளியில் மறுபடி இரு முறை அருந்தவும் நோய் முற்றிலும் குணமாகும் .



No comments:

Post a Comment