Sunday, April 5, 2015

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா கோவிலில்தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிஷகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
 14.04.2015 சித்திரை  மாத தமிழ் புத்தாண்டு செவ்வாய்  கிழமை புத்தாண்டு தினத்தன்று சிறப்பு அபிஷகம்  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஒரு ரூபாய் நாணயம் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:98428 93762


No comments:

Post a Comment