Tuesday, December 16, 2014

யானைக்கால் நோய் தீர மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 

யானைக்கால்  நோய்  தீர மருந்து 

பப்பாளிச் சாறு படுவெயிலில்  பற்றிடுவார்
எப்பாரும் யானைக்கால்  நோய்க்கு .........................குறள்
 
 
விளக்கம்:
யானைக்கால் நோய் கண்ட காலில்  பப்பாளி பழத்தில்  சாறு எடுத்து 
தடவி வைத்து  காலை  வெய்யிலில் பட விடவும் காய்ந்தவுடன்  மீண்டும் தடவவும் .தினமும் மூன்று ,நான்கு முறை செய்துவர  நோய் குணமாகும் .
 

 
 

No comments:

Post a Comment