மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Wednesday, December 10, 2014

வெங்காயத்தின் பயன்கள்

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

வெங்காயத்தின் பயன்கள்

நங்காயம் நன்மையுற  நாளும் உணவினிலே ,
வெங்காயம்  சேர்த்தல்  விரும்பு ------------------குறள் 
வெங்காயம் உண்பதினால்  பித்த மிகுதியால்  உண்டாகும்  மயக்கம் ,தளர்ச்சி  உண்டாவதில்லை .
மூல நோய்  உள்ளவர்கள்  வெங்காயத்தை நாள் தவறாமல்  காலையில்  உண்டு வர நன்று நோய் தீரும்.
வெங்காயத்தை  சாறு பிழிந்து  அதி  காலையில்  அருந்தினால்  காக்கை  வலிப்பு நோய்  குணமாகும் .
வெங்காயத்தை  தனியாக  வேகவைத்து  உணவுக்குமுன்  சாப்பிட்டு  வந்தால் 
நல்ல தூக்கம்  வரும் 
நெய்யில் வெங்காயத்தை  பொரித்துன்ன உடல் வன்மையும் ,திண்மையும்  பெரும் 
குரல் வலிமை,இனிமை  பெற ,நெஞ்சில்  கபம்  நீங்க  வெங்காயம்  சிறந்த  மருந்து ..
தலயில் ஏற்படும் பூச்சி வெட்டு  நீங்கி  முடி முளைக்க  வெங்காயத்தை வெட்டி  பூச்சி வெட்டு  உள்ள இடத்தில  தேய்த்து வர  முடி  முளைக்கும் .
 

 

No comments:

Post a Comment