மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Thursday, August 7, 2014

அன்னதானம் -அன்னதர்மம்ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்


 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "

-சுவாமிஜி - மாதாஜி


 அன்னையின் பிரசாதமாக இங்கு தினதோறும் 24மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.   

   அன்னதானம் -அன்னதர்மம்



ஸ்ரீ அகஸ்திய மகரிஷி,கண்ணேறு,சாபம் ,பாவம் தோஷம் இவைகளுக்கு ஒரு மாமருந்தே அன்னதானம் -அன்னதர்மம் என்று விவரித்து கூறியுள்ளார் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பிரதிபலன் பாராது செய்யபடுகிறகின்ற அன்னதானமே -அன்னதர்மம் என்பதாகும்-அது மறைமுகமாக நன்மை
சார்ந்த தீயவைகளை விரட்டவல்லது .

அன்னதர்மம் மானாமதுரை வேதியரேந்தல் விளக்கு பஞ்சபூதேஸ்வரம் ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்யில் அன்னையின் பிரசாதமாக இங்கு 24மணி நேரமும்
வழங்கப்படுகிறது
யார் எதைக் கொண்டுவருகின்றனர்-யார் சமைகின்றனர் - யார் பரிமாறுகின்றனர்,என்பதிரியாது வண்ணம் அன்னையே நேடைரியாக வழிநடத்தி,
அற்புதமாய் அதிசயமாய் தொடர்த்து நடத்தி வரும் அன்னதர்மம் இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.ஏழை -பணக்காரன் .அதிகாரி -ஊழியன் என்று
அனைத்தற்க்கும் அப்பாற்பட்டு,அனைவரும் சமமாக பாவிக்கும் பார்வைக்கு வித்திட்டு, அம்பளை ம ட்டுமே நினைக்கும்படி செய்து தன்னை மறந்து அன்னையிடம் லயிக்கும் நிலைக்கு அருள் பாலிக்கிறாள்.
அன்னதானம் -அன்னதர்மம் இலக்கணங்ககளை அம்பாள் உலகமெங்கும்
பரப்பிட மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்ட மைய சக்தி இடமாக கொண்டு மற்ற புனிதமானஇடங்கள்

1. விஜயாபதி ,---அனுஷம்  நட்சத்திரம்----ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி

2.இடைக்காடூர், ---திருவாதிரை நட்சத்திரம் ---ஸ்ரீ இடைகாடர்

3.காரைக்கால்,-----சுவாதி நட்சத்திரம்------ஸ்ரீ காரைக்கால் அம்மையார்

4.கரூர் -------பரணி நட்சத்திரம்------ ஸ்ரீ பாலசுப்ரமணி சாமிகள்

5.சிங்கம்புணரி,-----பௌனர்மி -----ஸ்ரீ முத்து  வடுகநாத ஸ்வாமிகள்

6.சென்னிமலை, -----உத்திரம் நட்சத்திரம் -------ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்

7.ஊதியூர்,-------உதித்ரடம் நட்சத்திரம் ----ஸ்ரீ கொங்கன சித்தர்

8.ஆவுடையார்கோவில்,------மகம்நட்சத்திரம் ------- ஸ்ரீ மாணிக்கவாசகர்

9.திருஈங்கோய்மலை,-------பரணி நட்சத்திரம்-------ஸ்ரீ போகர் சித்தர்( ஸ்ரீ அகஸ்திய மகரிஷி)

 10.பூவனூர்  ------ஆயில்யம் நட்சத்திரம்-------- ஸ்ரீ அகஸ்திய மகரிஷி ( ஸ்ரீ போகர் சித்தர்)

அழியாநிலை ம்ற்றும் பல பகுதிகளில் அன்னதர்மம் நடைபெருகிறது அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ ,பசியில்லா உலகம் செய்யும் இலக்கணங்கள் இங்கிறந்தே
புறப்படட்டும்
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236 என்பது அம்பாளின் கருணையே.


No comments:

Post a Comment